Showing posts with label Love n Like. Show all posts
Showing posts with label Love n Like. Show all posts

Friday, August 22, 2014

ஒரு பாதி கதவு நீயடி...! (பகுதி 1)


அன்றைக்கு வழக்கம் போல எங்கேயும் பார்க்கிங் கிடைக்கவில்லை. வேற வழியில்லாமல், ஒரு வெள்ளை ஹொண்டா  சிவிக் காரை வழி மறைத்தார் போல் பார்க் பண்ணிவிட்டு, தன் ஃபோன் நம்பரை ஒரு சின்ன பேப்பரில் எழுதி அவளின் கார் மேல் வைத்துவிட்டு சென்றாள் சாவி. அவளோட பெயர்  சாவித்யாலக்ஷ்மி. பெயருக்கு ஏற்றார் போல் பொருத்தமான குணம். லட்சணம் நிறைந்த முகம்.  எல்லாவற்றுக்கும் ஒரு சொலுஷன் வச்சிருக்கும் அவளை, சாவி என்றே அழைப்பர் பலர்.

நம்பரை எழுதி வச்சிட்டு போனால், வழி மறைத்த காருக்கு சொந்தக்காரர் ஃபோன் பண்ணுவாங்க. அப்புறம் அவள் போய் காரை எடுத்து அவுங்க இடத்திலேயே பார்க் பண்ணிவிடுவாள். இது பாதி பேருக்கு சர்வ சாதாரணம். ஆனால் சிலருக்கு கோபத்தை உண்டாக்கும் விஷயம். அதே கோபம் தான் அன்றைக்கு டேவிட்டுக்கும் வந்தது. அந்த வெள்ளை கார் அவனுடையது தான்.  ஃபோன் நம்பரை பார்த்து அழைத்தான். காரினுள் சின்ன பிள்ளையார் சிலை கண்டு அது ஒரு இந்தியரின் காராகத்தான் இருக்க வேண்டும் என நினைத்தான்.

"ஹலோ!"

பெண் குரல் கேட்டதும், இன்னும் கோபம் வந்தது அவனுக்கு. ஆமாம் பெண்கள் கார் ஓட்டினாலே ஏளனமாகவும் ஒரு குறிகிய எண்ணத்தோடுதானே பார்க்கும் இந்த ஆண் வர்க்கம். சரமாரியாக திட்டித் தீர்த்துவிடலாம் என நினைத்தான்.

"ஹலோ.... என்னோட காரை பூளோக் பன்னி உங்க காரை பார்க் பன்னியிருக்கிங்க...!" என கத்தினான் டேவிட்.

"ஸோரி ஸிர், ஒன் த வேய்..."  

"என்ன ஸோரி...?? உங்களுக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா...?"

காதில் புகை கிளம்பியது சாவித்யாவுக்கு. ஸோரி சொல்லியும் திட்டினால் கோபம் வராதா என்ன...?

"என் கிட்ட நிறைய இருக்கு.....!! உங்களுக்கு எத்தனை கிலோ வேணும்.....?"  என்றாள் திமிராக. மறுமுனையில் ஒரு சத்தமும் இல்லை. சாவி அவள் ஃபோனை பார்த்தாள். அது அழைப்பு முடிந்து இயல்பான நிலையில் இருந்தது. "வச்சிட்டான் போல. அந்த பயம் இருக்கட்டும்...!" என பெருமிதம் கொண்டாள்.

பேட்டரி இல்லாத தன் ஃபோனை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான் டேவிட்.

"கொஞ்சம் கூட மரியாதை தெரியாத மடையனா இருப்பான் போல. இப்படி காட்டு கூச்சல் போடுறான். ச்செ..!! இருக்கட்டும் போய் அவனை ஒரு கை பார்த்துடுறேன்.." என்றபடி நடந்தாள் சாவி.

கடைத்தெரு வீதியின் ஓரமாக நின்று கொண்டு, யாருடைய காராக இருக்கும் என அந்த காரின் அருகே  வரும் பெண்களையெல்லாம் முறைத்துக் கொண்டிருந்தான் டேவிட். தூரத்தில் ஒரு பெண் தனக்கு வாங்கிய உணவை அங்கிருந்த ஒரு பிச்சைக்கார கிழவனுக்குக் கொடுப்பதை கண்டான். அந்த சம்பவம் அவனை ஈர்த்தது. அந்த கிழவன் எதோ கேட்க அவள் சைகையின் மூலம் அவள் சாப்பிட்டுவிட்டதாகவும் தனக்கு வேண்டாம் என்பது போல் சொல்வதாக அவனுக்கு புரிந்தது. கிழவன் வாழ்த்துவது போல் கையசைத்துவிட்டு சந்தோஷமாக நடந்தான். டேவிட் மறுபடியும் அந்த பெண்ணையே கவனிக்கத் தொடங்கினான். அவள் பேரழகி அல்ல. சுமாரான அழகுதான். இருந்தாலும் அவன் கண்கள் அவளை விட்டு அகலவில்லை.

அவள் இரு கடைகளுக்கு பிறகு தள்ளி இருக்கும் ஒரு பேக்கரியில் நுழைந்தாள்.அவசரமாக ஏதோ ஒன்றை வாங்கிக்கொண்டு வெளியில் வந்தாள். ஓட்டமும் நடையுமாக வந்த அவள், அவன் நிற்கும் இடத்தையே நெருங்கினாள். ஒரு வேளை இவள் தான் அந்த காருக்கு சொந்தக்காரியாக இருக்குமோ என யோசித்தான்.  வந்தது சாவித்யாவேதான்.

வந்தவள் சுற்று முற்றித் யாரையோ தேடினாள். அவள் கண்களுக்கு யாரும் அகப்படவில்லை. டேவிட்டை நெருங்கினாள்.

"எக்ஸ்க்யுஸ் மி ஸிர்...! ஹவ் யு சீன் எனி இண்டியன் மேன் ஹியர்...? ஒவ்னெர் ஒஃப் திஸ் வைட் ஹொண்டா..?" என கேட்டாள். அவள் பேசும்போது அவள் கண்களும் பேசின. காந்த கண்கள் அவளுடையது. நேர்த்தியான மூக்கு.... சின்ன உதடுகள்... முன்பற்கள் சிறிது பெரியாதாக இருந்தாலும், அது வரிசையாகவும் அழகாகவும் இருந்தது அவளுக்கு. அந்த பற்களால் உதட்டை கடித்துக் கொண்டு அவனின் பதிலுக்காக நின்றாள்.

டேவிட் சற்று சுதாரிகரித்தாவாறு, ஆச்சரியத்துடன் "நோ" என்றான்.

"இட்ஸ் ஒகே, தேங்க்ஸ்" என்றவள், தனக்கு சற்றுமுன் வந்த ஃபோன் அழைப்பை பார்த்து, டேவிட்டின் நம்பருக்கு திரும்ப அழைத்தாள். அழைத்த நபர் ஸ்விட்ச் ஆஃப் செய்யதுவிட்டார் என பதில் வந்ததும், அழைப்பை துண்டித்தாள். டேவிட் அங்கேயே நிற்காமல், பேட்டரி இல்லாத அவனுடைய ஃபோனில் ஏதொ கால் செய்து யாருடனோ பேசுவது போல் பாவலா பன்னிக்கொண்டே தூரமாக நகர்ந்தான்.

காருக்குள் நுழைந்த சாவித்யா, ஏதோ எழுதினாள். பிறகு அந்த காகிதத்தை அவன் காரின் வைப்பரின் மீது வைத்துவிட்டுச் சென்றாள். டேவிட்டும் அதைக் கண்டும் காணாதது போல் வேறு பக்கமாக நடந்தான். அவளோ வைத்த வேகத்தில் காரில் பறந்தாள். அவள் கார் மறைந்த பிறகே டேவிட் அவனுடைய காருக்கு அருகில் சென்றான். அந்த காகிதத்தை எடுத்துப் பார்த்தான்.தமிழில் எழுதியிருந்தது.

"திமிரு புடிச்ச குரங்கே...! அடுத்தவங்க கிட்ட பேசும்போது கொஞ்சம் மரியாதையா பேச கத்துக்கோ...! -இப்படிக்கு உன்னை வழி மறைத்த கார்  ஓனர்... சாவி!" 

பார்த்துவிட்டு சிரித்தான். தமிழில் சரளமாக பேச தெரியுமே தவிர டேவிட்டுக்கு தமிழில் எழுதவோ படிக்கவோ தெரியாது. இருந்தாலும் அந்த காகிதத்தை மடித்து தன் டாஷ்போர்டில் வைத்தான். "அவளிடம் ஏன் கோபத்தை நேரில் காட்ட முடியவில்லை.." என மனதுக்குள் யோசித்தாவாரே தன் காரில் மெதுவாக நகர்ந்தான்.

டேவிட் சித்தார்த், பார்ப்பதற்கு வெள்ளைக்காரனை போலவே இருப்பான். எழுமிச்சை பழ நிறம்.... நல்ல உயரம்... நடுத்தரமான உடல்வாகு... சாக்லட் நிற கண்கள்....... இவையனைத்தும் அவனை முதலில் பார்க்கும் யாரும் அவன் ஒரு வெளி நாட்டவர் தான் என உறுதியாக சொல்லகூடும். அப்படித்தான் சாவித்யாவும் நினைத்துக்கொண்டு அவனிடம் அவனைப் பற்றியே ஆங்கிலத்தில் விசாரித்திருக்கிறாள்.

நல்ல அடைமழையில் வீடு வந்து சேர்ந்தான், டேவிட். பெரும்பணக்காரர்கள் குடியிருப்பு பகுதியில்தான் அவன் வீடு அமைந்திருந்தது. வீட்டினுள் நுழைந்தவுடன் அவனுடைய  பாட்டி துண்டுடன்  வந்து, டேவிட்டின் டையை பிடித்து இழுத்து, அவன் தலையை துவட்டினார். "விடுங்க பாட்டி, நான் என்ன சின்ன பையனா..?" என்றான் சிரித்தாவாரே. "சித்து கண்ணு, எனக்கு இன்னும் சின்ன புள்ள தான்...!" என்று கண்ணத்தில் கிள்ளினார் பாட்டி. "போய் முதல்ல குளிச்சிட்டு வாயா...பாட்டி உனக்கு டீ போட்டு வைக்கிறேன்.." என்றவாரே சமையல் அறைக்கு சென்றார் மரகதம் பாட்டி. கொழு பொம்மை போல் இருக்கும் அந்த மரகதம் பாட்டிக்கு தன் மகள் வயிற்று பேரன் மேல் கொள்ளை ப்ரியம்.

டேவிட்டின் அப்பா திரு. ஸ்மித், ஒரு வெள்ளைகாரர், மிக பெரிய தொழிலதிபர். லண்டன் பிரஜையான அவர், மலேசியாவிற்கு வருகை தந்தபோது, தொழில் ரீதியில் அறிமுகமான தனது நண்பர் ராமனின் தங்கையை காதலித்து மணந்துக்கொண்டார். திரு ஸ்மித் மற்றும் திருமதி லஷ்மிக்கும் பிறந்தவன் தான் டேவிட் சித்தார்த் ஸ்மித். டேவிட் என்ற பெயரே இவனுக்கு பிடிக்கும். தன் விருப்பப்படி எம்.பி.ஏ படித்தான். அம்மா அப்பாவின் ஆசைப்படி அவர்கள் குடும்ப பிஸினஸையே கவனித்துக்கொண்டான். 

அவனுக்கு உயிருக்கு உயிராக இருந்த அவ்விருவருமே 2 வருடங்களுக்கு முன்பு ஒரு கார் விபத்தில் இறந்துவிட்டனர். ஒரே நாளில் உலகமே இருண்டு போனது போல இருந்தது டேவிட்டுக்கு. உருகுலைந்த இவன், சில மாதங்களுக்கு பிறகு, அவனின் மாமா ராமனின் அழைப்பிற்கினங்க மலேசியா வந்தான். அந்த இடம் மாற்றம் அவனுக்கு புத்துணர்ச்சியளித்தது. அப்பாவின் லண்டன் கம்பனியை அவரின் மேனஜர் கண்கானிப்பில் விட்டு விட்டு, சில நாட்கள் ஓய்வுக்காக தன் மாமாவின் வீட்டிலிருந்து தங்கியபடியே ஒன்லைனில் தன் பிசினஸ் மீட்டிங்கையும், மாமாவின் பிசினஸுக்கும் உதவியாக இருந்தான்.




.................தொடரும்


Wednesday, May 9, 2012

Tagline For My Blog......:) Copyright Reserved by Vicky..!

"No spell check or correction made, coz Rajinikanth said so!" That is my newly added tagline to my blog from today onwards. Thanks to Vicky (VIP Studio) the talented photographer. Actually he is the one who had the copyright for that tagline. He wrote this phrase in one of his notes in Facebook. I got attracted since the day one I read it. Since I'm a big fan of Superstar, so I wanted it to be in my blog too...more over my blog itself needed the caption very much..because it's never been spell checked or done any correction.

So when I asked him, that I wanna use his phrase as my tagline, so genuinely he said "ok sure...no prob"! Such a sweet guy... and he is very talented too. I got to know him through his blog and mesmerized by his wonderful photography skills and became friends in Facebook . Here, I bring you his website and his Facebook page. Just bookmark his website and add his FB page.

********************************************
www.vickneswaran.com

******************************************** 
 
Once again thanks Vicky! I like you :-) God bless you man..!

Monday, April 23, 2012

Alone...For Yourself...:)

Sometime watching movie alone in the theater hall with less viewers will make you feel much better. I think theater is the best and safest place to release your tension. You can freely put your both hands at the both side of armrest. And your both legs crossed at the front seat's armrest as well...:) There is no boyfriend will be sitting beside you so that you have to control your image, your laughter or even your tears. Don't have to worry about your make-up as well...just be as YOU....only YOU...:)

Pic courtesy of Google

When already set well with popcorn and a Pepsi, focus on the movie and just forget what you had gone through in that whole day. Laugh out loud for the comedies, open your mouth widely for amazing scenes and let go your tears for the emotional one. Don't mind what anyone else thinks..! If its going to make you happy and relax...go for it...!

Meditation helps us to relax our mind. So any form of concentration and focus will make you feel relaxed. The most important of all is spending time alone for yourself. I had just done that again today. "Battleship" provoked me!


Tuesday, July 5, 2011

Glass Painting.....My Long Time Dream

Glass painting...! How it will look like if a painting done on glass. Yes, I was first attracted to the word few years back. I mean in 2004, I planned well to attend the class but dropped the idea immediately when my final year projects make my life the busiest ever.

So after such a long break, I've started again and this is how it begins. The image peacock comes on my mind when I think about painting. So I googled the peacock drawing and printed it in a large scale paper. First I sticked the paper on the other side of the glass window, So that ease me to follow the drawing line to paint. The paint for the glass is specific. You cannot use normal paint. It is advised to use Vitrail Pebeo (oil based) or Vitrea Pebeo (water based and must baked for permanent use). You can get the colours at Creative Cottage, 3rd Floor, Amcorp Mall, PJ. or Creative Heaven, 2nd Floor(top of TGIF), 1Utama Mall, PJ. The price range RM17.90-19.90.

This picture was taken after the paper stick on the other side.

The outline was done. I used black as the main and gold for the small part which they said the eye of the feather. And the brown color for the tree branch done.

The leaves are greened. The gate is yellow. The feather was coloured with blue, green, yellow and the middle part was used with gold.

The feather part done and waiting for turquoise.
The body was done with blue. The long feathers of the wing was coloured with turquoise. Pearl white was used for the flower. The painting now was fully finished.

After drawing the image, the outline paper has been taken. This photo was taken from inside at night time.

This photo was taken from outside. So when the inner was bright u can view like this. And at day time it will like this when u see from inside. This view can be seen before you enter my house main door.

I am so happy that I had finished the drawing. I don't have any experience in glass painting and this was my first project. Thanks to Barathi akka, who motivated me to go for what I desired and accompanied me for the glass paints purchase. Thanks to Abg Zahir, the owner of Creative Cottage who gave guidance and advised me to choose the right color. Thanks to my lovable parents, who always looking at me when I'm painting and encourage me with words and question such as, "it will be beautiful after you had finished...!", "i can't wait to see the full painting..", "have you finished painting..?", "i think this color will be more nicer..!" And thanks to Rishi my bro, who criticized , commented and gave some idea along the painting process. My long time dream has come true today...:) And I always adore and smile when I enter my house now.

p/s: I don't belong this design. I found this from Google. Kindly search for yourself. Thanks a million to the exact owner of the design.

Thursday, January 7, 2010

Doggy Brownie

This is my doggy brownie. She was born on 8th Feb 2009. So aggressive and playful.


Friday, November 6, 2009

Who is the Stolen Angel...?


I met her in the year 1999 around the month of July at PTPL College in Shah Alam. Yes, it was my first day in the college. She is my batch mate. We did Diploma in Computer Science (UPM franchised course). In my batch she is the prettiest gal, I've ever seen… Even though I controlled myself being stared at her, but my eyes were rolling and rolling toward her. Her appearance and style makes me to stand few steps away from her. Her hair was colored in Burgundy, tiny “slop” at the ear side and covered with a cap…black string with silver locket on her neck. Dressed in light blue shirt covered with black jacket and light gray jeans…with gray shoes. On her back, she was carrying her black color bag, with writings “sally Brandon lee” in liquid paper on top of it. Sally…must be her name. All these, makes me feel she must be a “gangster”. Her look makes me to think, “Is she Punjabi…? Nah cannot be…. coz she is not wearing the silver bangle! Eurasian…? Then how come she can speaks good Malay in the very own Malay’s slang..! Hmmm…. could be mixed race….Chindian maybe” I confirmed with myself!

Day 1, day 2, day 3 passed by…. I was walking alone to the campus canteen. She was standing there alone near the theatre hall, as if like she is waiting for some one. She smiled at me. I was so happy and…I smiled back at her…! Then we introduced ourselves to each other. She said, “Hi, I’m Sal”… we shook our hands. This is first time I was standing so near to her. She is so fair, her skin texture color is unique, not like Punjabi or Chinese…! She wore dark brown lipstick, her eyebrow was well trimmed and slightly shaved at the edge, she have mole in between her nose and mouth…. She looks like Simran. A tamil film actress..! While walking to the canteen, we have talked abt ourselves. She was an aerospace engineering student from UPM, due to gone through some struggles in her studies, she is unable to continue and quitted from there and joined here. She was 1 and ½ years elder than me. She did her schooling in Sabah. And....yes she is mixed race…Ceylonese + Malay…!

2 weeks later…we had a big “click” now…6 of us…Yen Ling, Prema, Sal, Risma, Vani and ofcourse me..! Its actually a group formed for assignment and thesis purpose. While we were discussing for the assignments in the library…. we also used to chat many things apart from the subjects. At that time, we asked “Sal do you have boyfriend?”. She smiled and said she was married with a kid…a baby gal…named Sally..! I was so shocked. Married??? Oh my god! Why she never ever told me that. She doesn’t even look like a married lady?? So many question marks popped on top of my head! Then I calmed myself. So the name on the bag was her daughter’s name. Vani and I were more curious to know more about her life. But others were so cool and never bothered with the story. After the lectures over, I asked her abt her daughter. She then can’t control herself and burst out into big laugh and said she was lying just now. Hahahaha…. yes it was a true lie…!

Few months later… we talked so many things and topics. We became closer…and become best friends. We had shared our childhood stories, family stories, friends stories, ghost stories, happy stories, sad stories, 18sx stories, admiring stories, love stories and many more…its uncountable…! We gone through so many pains, happiness, laughs and tears…and even a silence in between us had tied our hearts closely to each other. She is the best listener, friend, teaser, joker, storyteller, adviser, guide, philosopher, teacher, motivator, and a great human being that I’ve ever met in my life. She is adored and loved by all...and more by me…. of course my best friend what! She can read my mind and my heart as well. It goes same to me. We understand each other 100%…yes its true! Even our eyes will be talking when we were sitting quite far or at the time our “enemy” is just around…or the best time was when our "favorite one" is passing by us….hahaha..! I really enjoyed my college days with her. It was heaven for me. That 2 years was so memorable for me! We graduated in July 2002 at UPM. I was a bit worried, thinking what if I might lose contact with her after studies! Yes we did...few months only. Because she was busy with her work and I came to another university to continue my degree. I begged her to continue studies with me. But at the same time I can’t force her too…coz I know her situation.

Then a year passed by…I’m happy that we still kept in touch…we do write letters and post cards to each other and share our stories and recent updates through email…and do visits each other on our festival days or in family functions. At my final year of my studies, I couldn’t forget Sal’s help in my life. I failed in finding a place to do my practical job. Indeed, I almost thought to drop the subject, which will make my graduation falls a year later. But when I called her, she immediately gave me her superior’s number and recommended me for their IT department. Woooohoooo…I’m overjoyed with this opportunity, because I’m going to work with her this time…a seat next to her…hahaha…. I had a great time in KIMIA! I felt like I'm living the college life again. She said “Its not a big deal shashi…” but with her help I graduated in the same year. On my graduation day, she was the first person who came towards me from the crowd and wished me with a big bouquet of roses. I hugged her…! She looked at me…and smiled…she was wearing sunglasses… It’s a hot Sunday. Then she enjoyed in taking pictures of joyous moments with my family. That night she sms me…she said she cried in a proud when looking at me holding the scroll at that afternoon. That is why she never take off her sunglasses…she said her eyes filled with tears…and she said she was so happy. I’m also waiting for her graduation, which soon will be in JB.

We do still keep in touch. We seldom meet, 1 or 2 sms through mobile in a month, no mails, less phone calls…. but once we meet up..we rock…! hahaha..back to life of our college days. We used to go for movies, shopping or just sit at a “mamak” restaurant whenever we feel like wanna see each other. We often meet up whenever we wanted to share our secrets. When I talk to her, I can’t hide anything or keep any secrets to her. The same goes to her. I believe her more than myself. She is my perfect DIARY FOREVER...There is a saying, ”Best friends are siblings that God forgot to give us!”

But I want her to be my best friend in my next life too….! The latest I met her in my house on Deepavali Day 17th October 2009 and our latest movie that we have watched together was "The Ghost of My Girlfriends Pastl". And today.... 6th November...it’s her birthday.

Sal,

Wishing you all the best in your life, and hope the wishing stars always pour on you, so that all your wishes and dreams soon come true. Happy birthday…Sally!

With Lots of Love,

Shashi
(ur sash)
p/s:This photo was taken after 8 years.